உலகின் மூத்த மொழி
என் அம்மாவை
காட்டிலும் நான் அதிகமாக நேசிப்பது என்
தாய்மொழி தமிழைத்தான் . வந்தவன் எலரையும்
வாழவைத்துவிட்டு அழகு பார்க்கும் குணம்
தமிழனுக்கு அதிகமாகவே உண்டு .இந்த இனத்தில் பிறந்ததை பெருமையாகவே கருதுகிறேன்.
தமிழன் என்று
சொல்டா !
தலைநிமிர்ந்து
நில்லடா !
எழு கடல் வெல்லடா !
வெற்றியோடு வாழடா!
தன்னல்லம்
தலைகனமும் உனக்கு இல்லடா !
திறமையும் தகுதியும் உன் உடைமையடா !
அன்புக்கு நீ அடிமையடா !
ஆணவத்துக்கு நீ எதிரியடா !
பாசக்கார புள்ளடா !
பண்பாட்டு தலைவனடா !
இமைய மலை சிறுசுட !
உன் இதயம் ரொம்ப பெருசு டா !
புலமையும் பழமையும் உன் சொத்துடா !
தமிழ் மொழியும் தேனும் ஒன்னுடா !
தமிழண்ணா பொறந்துட்ட !
தமிழ் மொழிய பேசிட்ட !
நாடு பல ஆண்டுட்ட !
நல்லவனா இருந்திட்ட!
இனி எல்லாம் நல்லதுதான் !
நாளைய உலகம் உனக்குதான்! .
நான் தமிழன் டா!!!!
திறமையும் தகுதியும் உன் உடைமையடா !
அன்புக்கு நீ அடிமையடா !
ஆணவத்துக்கு நீ எதிரியடா !
பாசக்கார புள்ளடா !
பண்பாட்டு தலைவனடா !
இமைய மலை சிறுசுட !
உன் இதயம் ரொம்ப பெருசு டா !
புலமையும் பழமையும் உன் சொத்துடா !
தமிழ் மொழியும் தேனும் ஒன்னுடா !
தமிழண்ணா பொறந்துட்ட !
தமிழ் மொழிய பேசிட்ட !
நாடு பல ஆண்டுட்ட !
நல்லவனா இருந்திட்ட!
இனி எல்லாம் நல்லதுதான் !
நாளைய உலகம் உனக்குதான்! .
நான் தமிழன் டா!!!!
அருண்குமார்